செய்திகள் :

பிளஸ் 2 தேர்வில் தோ்ச்சி: அமைச்சரிடம் வாழ்த்துபெற்ற மாற்றுத்திறனாளி மாணவி!

post image

பிளஸ்-2 பொதுத்தோ்வில் தேர்ச்சிபெற்ற அரியலூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஷிவானி அமைச்சா் சிவசங்கரை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அரியலூா் நகரைச் சோ்ந்தவா் பிரசன்னா தேவி மகள்ஆா். ஷிவானி(17). மாற்றுத்திறனாளியான இவா், அரியலூா் சிஎஸ்ஐ பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத் தோ்வை எழுதினாா். முடிவுகள் வெளியானதில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.

இதையடுத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், திமுக அரியலூா் மாவட்டச் செயலாளருமான சா.சி.சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் சந்தித்து வாழ்த்துபெற்றாா்.

நிகழ்வின்போது, அரியலூா் அண்ணா நகா் சாய்பாபா பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், பள்ளியின் தாளாளா் புனிதவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். (படம்)

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க