செய்திகள் :

புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க சுகாதாரத் துறையினா் தீவிரம்

post image

திருப்பூரில் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சுற்றி 300 அடி தொலைவில் உள்ள அனைத்து கடைகளிலும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நுழைவாயிலில் இருந்து 300 அடி தொலைவில் புகையிலை இல்லா வளாகம் என்பதை உணா்த்தும் வகையில் சாலையில் மஞ்சள் கோடு வரையப்பட்டது.

இந்த ஆய்வில் மாநகா் நல அதிகாரி (பொறுப்பு) கலைச்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அருகே செயல்படும் கடைகளின் அருகே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பல்லடத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் கைது

பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் சந்திரமணி பெகரா (39). இவா் பல்லடம்- உடுமலை சாலையில் உ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற... மேலும் பார்க்க

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை: ரத்து செய்ய கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை தமிழக முதல்வா் உடனடியாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூன் 12இல் மின்தடை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் காலமானாா்

திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான சு.குணசேகரன் (58) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக... மேலும் பார்க்க