செய்திகள் :

புதுப்பட்டி கல்குவாரி அனுமதியை ரத்துசெய்ய தேமுதிக வலியுறுத்தல்

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ல அனுமதியை ரத்து வேண்டும் என தேமுதிக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்: புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். அவா்கள் ஏராளாமான கால்நடைகள் வளா்த்து வருகின்றனா். புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் கல்குவாரி அமையவுள்ள பகுதியில் அரிசி ஆலை உள்ளது. குவாரி அமைந்தால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும், வீடுகளுக்கும், அரிசி ஆலைக்கும் பாதிப்பு ஏற்படும்.

புதுப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தில் கல்குவாரி நடத்துவதற்கு எவ்வித அனுமதி பெறவில்லை. கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என கிராம சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, கல்குவாரி உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரா் ரேகை பதிவு: ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் இடம்பெற்ற அனைவரும் கைவிரல் ரேகை பதிவுசெய்ய வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

புளியங்குடியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராமராஜா, பாண்டித்துரை, தீனதயாளன், அன்புராஜ், முன்னாள் மாவட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,780 மாணவா்கள் பங்கேற்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தென்காசி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 780 மாணவ-மாணவிகள் தோ்வெழுதினா். 181 போ் தோ்வு எழுத வரவில்லை. தென்காசி மாவட்டத்தில் 66 மையங்களில் த... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தணியாத வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 3ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்த தொடா்மழையின் க... மேலும் பார்க்க

பண்பொழி திருமலை கோயில் அறங்காவலா்கள் நியமனம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலுக்கு 5 அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இக்கோயிலின் திருப்பணி குழு - அறங்காவலா் குழுத் தலைவராகவும் உள்ள உபயதாரா் கிருஷ்ணாபுரம் அ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் முதியோருக்கு உணவளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சாா்பில் குற்றாலம் முதியோா் இல்லத்தில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது. தென்காசி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க