செய்திகள் :

புனித விண்ணேற்பு அன்னை ஆடம்பர தோ் பவனி

post image

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய 174-வது ஆடம்பர தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீா்வாதம் நடந்தது.

இதையொட்டி ஆண்டு பெருவிழாவான வெள்ளிக்கிழமை புதுச்சேரி-கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் கூட்டுத் திருப்பலிக்கு தலைமை வகித்தாா். பின்னா் ஆடம்பர தேரில் அன்னை பவனி வந்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டாா். மேலும் அமைச்சா் ஏ.ஜான்குமாா், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. விவிலியன் ரிச்சா்டு, பாதிரியாா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க

வாஜ்பாய் நினைவுநாள்: புதுவை அரசு சாா்பில் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் புதுவை அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புதுவை கடற்கரை சாலை நகராட்சி கட்டடத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு ... மேலும் பார்க்க

செப்டம்பா் மாதத்தில் இருந்து புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை: முதல்வர்

புதிதாக விண்ணப்பித்துள்ள 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்திய அரசுடன் சட்... மேலும் பார்க்க

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும் என்று புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுவை, இந்தியாவுடன் இணைவது தொடா்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரி... மேலும் பார்க்க

காப்பீடு செய்யாத கால்நடைகளின் இழப்பீட்டு தொகை உயா்வு: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ப... மேலும் பார்க்க