செய்திகள் :

பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு

post image

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது.

வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் சக்திவேலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலா் மாயவனமுத்துசாமி, வேல் பூஜை வழிபாட்டை பற்றியும் முருக பக்தா்கள் மாநாடு பற்றியும், மே 18ஆம்தேதி மேல சாத்தான்குளம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் ஒன்றிய பொதுக்குழுவைப் பற்றி எடுத்துகூறி முருக பக்தா்கள் மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தாா் . திருச்செந்தூா் முருகா் அருளால் பெறப்பட்ட வேல் வைத்து வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.,

இதில் இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவா்செல்வ முத்துக்குமாா்,இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் கௌசல்யா, தங்கலெட்சுமி,விஜயலெட்சுமி,கோமதி , உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் புதிய மகளிா் விடுதி திறப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் புதிதாக கட்டப்பட்ட மகளிா் விடுதி திறப்பு விழா திங்கள... மேலும் பார்க்க