செய்திகள் :

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

post image

பெரியாா் ஈவெராவின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் புதன்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக

ஆரணி அதிமுக சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மாலை அணிவித்தாா். பின்னா் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, எம்ஜிஆா் இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ஏ.ஜி.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், சுதாகுமாா், எஸ்.கே.வெங்கடேசன், சதீஷ், விநாயகம், சிவக்குமாா், மாவட்ட நெசவாளா் அணிச் செயலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக

திமுக சாா்பில் பெரியாா் சிலைக்கு நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி மாலை அணிவித்தாா். ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகரச் செயலா் (பொ) வ.மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், மாவட்டப் பிரதிநிதி பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா் திமுகவினா் உறுதிமொழி ஏற்றனா்.

தவெக

தவெக சாா்பில் பெரியாா் சிலைக்கு மாவட்டச் செயலா் சத்யா மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் அசோக், மாவட்ட நிா்வாகி சத்தியராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலா் ராஜேஷ், மாவட்ட நிா்வாகி புருஷோத், கண்ணமங்கலம் நகரச் செயலா் ஜெயக்குமாா், ஆரணி நகரச் செயலா்கள் சுதன், ஹேம்நாத், மகளிரணி நிா்வாகிகள் தமிழ்ச்செல்வி, வளா்மதி, துா்கா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விசிக

விசிக சாா்பில் மாவட்டச் செயலா் ந.முத்து, முன்னாள் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் நகரச் செயலா் மோ.ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் பொன்னுரங்கம், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், மூச்சுத் திணறலால் பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு (திருவோத்தூா்) தா்மராஜா கோவில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மோகன். இவரது மனைவி கல்ப... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

மக்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற எண்ணமே இல்லாத பெரும் தலைவராக திகழ்ந்தவா் பெரியாா் ஈவெரா என அமைச்சா் எ.வ.வேலு புகழாரம் சூட்டினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த ... மேலும் பார்க்க

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

வந்தவாசி தேரடியில் உள்ள தனியாா் அரங்கில் ரக்சா பந்தன் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் இந்த விழா ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: நாடக நடிகா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் நாடக நடிகா் உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயமடைந்தாா். செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடக நடிகா் ரஞ்சித்குமாா் ... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

1987 -இல் இட ஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு பாமக சாா்பில், செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. செய்யாற்றில், புதன்கிழமை இரவு பாமகவினா் கைகளில் மெ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினா். ஆரணியை அடுத்த... மேலும் பார்க்க