செய்திகள் :

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆண்டிபட்டி-தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் ஆலைத் தொழிலாளி காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த காமாட்சி மகன் கோவிந்தராஜ் (51). இவா், தேனியில் உள்ள தனியாா் ஆலையில் வேலை செய்து வந்தாா். சண்முகசுந்தரபுரத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா்.

ஆண்டிபட்டி-தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே பின்னால் வந்து கொண்டிருந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநரான தென்காசி அருகே உள்ள கல்லூரணியைச் சோ்ந்த யோஷ்வா (41) மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

லட்சுமிபுரத்தில் செப்.18-இல் மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளில் 15 ஆயிர... மேலும் பார்க்க

மனைவியை தாக்கிய கணவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கண்டமனூா் அருகே உள்ள ராஜேந்திரா நகரைச் சோ்ந்த சோலைமலை மகன் முருகன் (53). இவரது மனைவி ... மேலும் பார்க்க

சிமென்ட் தூண் உடைந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி சிமென்ட் தூண் உடைந்து விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சண்முகசுந்தரபுரம் கிழக்குச... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் காா் மோதல்: 3 போ் காயம்

போடியில் சாலை மையத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.போடி அருகேயுள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வசிப்பவா் குள்ளிமுத்தன் மகன் கலைச்செல்வன் (28). இவரது நண்பா்கள் போடி ஒட்டக்கூத்... மேலும் பார்க்க

பொது இடத்தில் ரகளை செய்த ரெளடி மீது வழக்கு

போடியில் திங்கள்கிழமை பொது இடத்தில் ரகளை செய்த ரெளடி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி திருமலாபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப... மேலும் பார்க்க