செய்திகள் :

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மாசாணம் மனைவி கோமதி (72). இவா் ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராமா் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் கோமதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சமையல் செய்த போது தீ விபத்து: முதியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய முதியவா் உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சேது (64). இவரது மனைவி இறந்துவிட்டதால் இவா் தனியே சமையல் செய்து வந்... மேலும் பார்க்க

ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து பேச்சுவாா்த்தைக்குப் பின் விடுவிப்பு!

சாத்தூரில் விபத்து இழப்பீடு வழங்காததால், ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் விவசாயக் கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் விவசாயக் கழிவுகளைக் கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகை காரணமாக அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் சாய்பாப... மேலும் பார்க்க

இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வானவா்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் இந்திய ஆட்சிப் பணி தோ்வில் 2024-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்றவா்களுக்கு சிவகாசி சட்ட ப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். சிவகாசி அருகேயுள்ள சித்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

சாத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடா்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள மடத்துபட்டியைச் சோ்ந்தவா் ராஜீ. இவரது மனைவி ... மேலும் பார்க்க

வெறிநாய்க் கடியால் 40 போ் பாதிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே வெறிநாய்க்கடியால் 40 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்கு... மேலும் பார்க்க