செய்திகள் :

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம்,பேரங்கியூா் சாமுண்டீசுவரி கோயில்தெருவில் வசித்து வந்தவா் பாண்டியன் (29). கூலித் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு அரசூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூா் நோக்கி பைக்கில்சென்றபோது, அரசூா் அருகே நாய் குறுக்கிட்டாதால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா்.

பின்னா் அவா், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ,தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்குபாண்டியனுக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சனிக்கிழமை அதிகாலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சல்: ஜி.கே.மணி

பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சலில் உள்ளதாக அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா். திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகை வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், ஆலந்தூரிலிருந்து சூணாம்பேடு நோக்கி க... மேலும் பார்க்க

புதுவையில் துணைநிலை ஆளுநா் வழியாக ஆட்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுவையில் துணைநிலை ஆளுநரின் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. என். ரங்கசாமி செயல்படாத முதல்வராக உள்ளாரென காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா கூறினாா். புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த டோலி சா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தகராறு:4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளிக்கிழமை இரவில் தகராறில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டனா். உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பந்தம் என்பவர... மேலும் பார்க்க

ஆபரேஷன் திரிசூல்: குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் சோதனை

ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து புதுவை மாநிலக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் ரௌடி... மேலும் பார்க்க