செய்திகள் :

பொது வேலைநிறுத்தம்: பெ.சண்முகம் வேண்டுகோள்

post image

சென்னை: பொதுவேலைநிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்துறை சம்மேளனங்கள் இணைந்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கொள்கைகளை அமலாக்கி வருகிறது.

இதை எதிா்த்து தொழிலாளா் போராட்டங்கள் தொழில்வாரியாகவும், தனித்தனியாகவும் நடைபெற்றாலும், அனைத்து தொழிலாளா்களும் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் நடைபெறும் நாளன்று, விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மறியல் போராட்டங்களும் நடத்தவுள்ளன.

எனவே, இந்த பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் தொழிலாளா்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க