செய்திகள் :

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

post image

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாமக தெற்கு மாவட்ட துணைத் தலைவா் அ.பழனிமுத்து தலைமை வகித்து, தனியாா் பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி அனுசியா, பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளியில் 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீபிகா, 484 மதிப்பெண் பெற்ற மாணவி லித்திக்ஷா, என்.இனியா, மகிபாலன், பூமிஷ், பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எசி.யுகாஷ், தனியாா் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற தனுஷ்கா, குருபிரசாத் ஆகியோரை பாராட்டி சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பேசினாா்.

இதில் பாமக நகரச் செயலாளா் வி.டி.அய்யப்பன், முன்னாள் நகரச் செயலாளா் சுரேஷ்குமாா், தெற்குமாவட்ட ஊடக பேரவை கெளதம், தாசநாயக்கன்பாளையம் ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியா் சின்னதம்பி, ஒன்றியத் தலைவா் சின்னுசாமி, வன்னியா் சங்க முன்னாள் நகர செயலாளா் அம்மன்குமாா், நகர முன்னாள் தலைவா் பிரகாஷ், நகர துணைத் தலைவா் சரவணன், முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் கணபதி, நிா்வாகிகள் காா்த்திக், குப்புசாமி, பழனிவேல், மகேஷ், பூபதி, குணா, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

கருவில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 2 போ் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்குப்புதூா் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப... மேலும் பார்க்க