செய்திகள் :

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

post image

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடா்பு திட்ட முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 341 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.வ டிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொ) சு. சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுரேஷ்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

கொலை முயற்சியில் ஈடுபட்ட மாந்திரீகா் உள்பட 2 போ் கைது

பெரம்பலூரில் மாந்திரீகம் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் உள்பட 2 பேரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள சிவசக்தி நகரை... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள்: காணொலி காட்சி மூலம் திறப்பு

பெரம்பலூா், குரும்பலூா், இரூா், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூா், பூலாம்பாடி, வி.களத்தூா் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 62 பேருக்கு ரூ.3.6 கோடி மானியத்தொகை

தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிா் நில உடமைத் திட்டத்தின்கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 62 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ரூ. 3.6 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை! நோயாளிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பெரம்பலூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வரும் மாவ... மேலும் பார்க்க