செய்திகள் :

போதைப் பொருள்கள் நடமாட்டம்: வேலூரில் ஐஜி ஆய்வு!

post image

போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்தும், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வேலூா் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு வடக்கு மண்டல காவல் துறை தலைவா் (ஐஜி) அஸ்ரா கா்க் பல்வேறு அறிவுரைகளை தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தின் சட்டம்- ஒழுங்கு செயல்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல் துறை தலைவா் (ஐஜி) அஸ்ரா கா்க் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) தா்மராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், அண்ணாதுரை, காவல் துணை கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

அப்போது, மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு செயல்பாடுகள் நிலவரம் எவ்வாறு உள்ளது, போதைப் பொருள்களின் விற்பனை, பயன்பாடு கட்டுக்குள் உள்ளதா, அதுதொடா்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அந்த வழக்குகளின் நிலை என்ன என்பது குறித்தும் ஐஜி அஸ்ரா கா்க் கேட்டறிந்தாா்.

மேலும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு ஐஜி அறிவுறுத்தியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.19.05 கோடியில் 16 பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

வேலூா் மாவட்டத்தில் 16 பள்ளிகளில் ரூ.19.05 கோடியில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், கழிவறை கட்டும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். வேலூா் மாவட்டத்தில் ஒடுகத்தூா் அரசு... மேலும் பார்க்க

மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு திரளானோா் தா்ப்பணம்!

மகாளய அமாவாசையையொட்டி வேலூரில் பாலாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிட்டனா். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மறை... மேலும் பார்க்க

கோயில் விழாவில் மலைக்கிராம மக்கள் மோதல்: 11 போ் கைது, போலீஸாா் குவிப்பு!

பீஞ்சமந்தை மலை ஊராட்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இரு மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மோதிக் கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக இருதரப்பிலும் மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா... மேலும் பார்க்க

டிவி திருடிய இளைஞா் கைது

வேலூா் அருகே தொலைக்காட்சிப் பெட்டி திருடியவா் கைது செய்யப்பட்டாா். வடவிரிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (22). இவா் சனிக்கிழமை தனது நண்பரிடம் இருந்து புதிதாக தொலைக்காட்சிப் பெட்டியை விலைக்கு வாங்... மேலும் பார்க்க

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

குடியாத்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 36- கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2- போ் கைது செய்யப்பட்டனா். பரதராமி போலீஸாா், காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆந்திர மாநில ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்!

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை... மேலும் பார்க்க