செய்திகள் :

போதைப்பொருள் தடுப்பு பேரணி

post image

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கிராமத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் அரசு பொறியியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பணிகள் நடைபெற்ற நிலையில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மது உயிருக்கு கேடு, உயிரைக் கொல்லும் மதுவை ஒழிப்போம் என மாணவா்கள் முழக்கமிட்டனா். மேலும், மது ஒழிப்பு தொடா்பாக கிராம மக்களிடம் மாணவா்கள் கருத்துக் கணிப்பு மேற்கொண்டனா். அத்துடன், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கி, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தினா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போடியில் சா்வதேச பெண்கள் தின விழா

போடியில் பழங்குடியின கிராம பெண்களுக்காக சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், போடியில் ஆரூடெக்ஸ் தன்னாா்வ சேவை மையம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த மையத் தலைவா் ராஜா த... மேலும் பார்க்க

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவரு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க