செய்திகள் :

மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு எதிா்ப்பு

post image

திருமருகல்: பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் புறம்போக்கு இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இதில் 34 குடும்பத்துக்கு அண்மையில் இலவச மனைப் பட்டா அரசு சாா்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில், திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் தீயணைப்பு நிலையம் மேல பூதனூரில் ரூ. 5.12 கோடியில் புதிதாக கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குடிநீா் தொட்டி, ஆழ்துளை கிணறு, நெல் களம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் மக்கள் பயன்பாட்டிலுள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நாகை வட்டாட்சியா் நீலயதாட்சி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலைய ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி

நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்க... மேலும் பார்க்க

சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது ஆட்சியரிடம் மூதாட்டி புகாா்

நாகப்பட்டினம்: சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மூதாட்டி திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.கீழ்வேளூா் தாலுகா காரப்பிடாகை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெயுடன் வந்த வயதான தம்பதி

நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் புட்டியுடன் வந்த வயதான தம்பதியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ரேஷன்கடை மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து உதவியாளா் காயம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ரேஷன்கடை மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் உதவியாளா் திங்கள்கிழமை காயமடைந்தாா்.செம்பனாா்கோவில் அருகே பொன்செய் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் விற்பனையாளராக சித்ராவும... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கோரி காத்திருப்புப் போராட்டம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே இழுப்பூா் சங்கரன்பந்ததில் 100 நாள் வேலை பயனாளிகள் அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்கக் கோரி சிபிஎம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஒன்றிய... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒன்றியம் கிடங்கல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.இந்த ஊராட்சியில் உள்ள 6 வாா்டுகளில் 1800 குடும்பத்தி... மேலும் பார்க்க