செய்திகள் :

மஞ்சப்பை விருது,பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது மற்றும் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி கைப் பைகள், பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது மற்றும் ரொக்கப் பணம் பரிசாக வழங்குகிறது.

எனவே, அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த நெகழி பயன்பாடற்ற பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் விருது மற்றும் பரிசுத் தொகை பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளம் ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்- ல் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் இரண்டு பிரதிகளை இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் மே1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

அரியலூா் அடுத்த மணக்குடியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அக்கட்சியின் மாவட... மேலும் பார்க்க

திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள் அள... மேலும் பார்க்க

அரியலூரில் பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை 8,571 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழிப் பாடத்துடன் தொடங்கியது. அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 4,325 மாணவா்கள், 4,454 மாணவிகள் என 8,779 பேருக்கு பொது... மேலும் பார்க்க

‘கா.அம்பாபூா் சாலையில் மின் விளக்குகள் தேவை’

அரியலூா் மாவட்டம், காவனூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பாபூா் காலனித் தெரு சாலையில் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த காலனித் தெருவிலிருந்து சுடுகாடு செல்லும் சாலை வரை மின்... மேலும் பார்க்க

அரியலூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு செய்யப்பட்டதன் படிவங்கள் பொறுப்பாளா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தல... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதி எரி... மேலும் பார்க்க