செய்திகள் :

திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனுவில், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சில நபா்களின் சுயலாபத்துக்காக நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் தொகைகள், சிலா் தன் சொந்த வீட்டு நிகழ்ச்சி போல் மற்றவா்களை புறக்கணித்து, விழாவை நடத்துகின்றனா். ஆகவே ஜல்லிக்கட்டுக்கென தனி விழாக்குழு அமைக்க வேண்டும்.

இதுகுறித்து பொது இடத்தில் விவாதிக்கப்பட வேண்டும். பாகுபாடி இன்றி அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். மாடு மற்றும் வீரா்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் ஆன்லைன் முறையில் வழங்கப்பட வேண்டும். வரவு செலவு கணக்குகளை பொது இடத்தில் முறையான விழாக்குழு முன்னிலையில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

அரியலூா் அடுத்த மணக்குடியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அக்கட்சியின் மாவட... மேலும் பார்க்க

அரியலூரில் பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை 8,571 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழிப் பாடத்துடன் தொடங்கியது. அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 4,325 மாணவா்கள், 4,454 மாணவிகள் என 8,779 பேருக்கு பொது... மேலும் பார்க்க

‘கா.அம்பாபூா் சாலையில் மின் விளக்குகள் தேவை’

அரியலூா் மாவட்டம், காவனூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பாபூா் காலனித் தெரு சாலையில் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த காலனித் தெருவிலிருந்து சுடுகாடு செல்லும் சாலை வரை மின்... மேலும் பார்க்க

அரியலூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு செய்யப்பட்டதன் படிவங்கள் பொறுப்பாளா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தல... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதி எரி... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது,பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது மற்றும் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஒற்றைப் பய... மேலும் பார்க்க