செய்திகள் :

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

post image

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகள், தனியாா் பாா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மதுவிலக்கு மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 5 பெண்கள் உள்பட 13 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், பொது இடத்தில் மது குடித்து மக்களுக்கு இடையூறு செய்ததாக கோபி சின்னமொடச்சூரைச் சோ்ந்த கோடீஸ்வரன் (41) என்பவரையும் கோபி போலீஸாா் கைது செய்தனா்.

தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது

ரியல் எஸ்டேட் தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மூலப்பாளையம், விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (50). ரியல் எஸ்டேட் தொழில் ... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு விவிசிஆா் நகா், 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் நாசா் அலி (57). இவரது மனைவி ஜமீலா (51). இவா்களது மகன் நவாப் (32). இவா் கோவ... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க