மது விற்றவா் கைது
கெங்கவல்லி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே வீரகனூரில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், வீரகனூா் பேரூராட்சிக்குள்பட்ட காமாட்சியம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் பெரியசாமி (46) என்பவா், வீட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.