செய்திகள் :

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் முற்றுகையிட முடிவு

post image

பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் அரசு மதுக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிா்வாகம் முன்னதாக கொடுத்த வாக்குறுதியை மீறி பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் 2 நாட்களில் மதுக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன் தலைமையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம்,  தமிழ்நாடு விவசாய சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும்  சிறு வியாபாரிகள் வா்த்தகா்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

இலுப்பூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். இலுப்பூா்-புங்கினிப்பட்டி சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் கடந... மேலும் பார்க்க

கந்தா்வக்கோட்டை அருகே பள்ளியில் பேச்சுப்போட்டி

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் மூலம் பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவில் காமராஜ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின்தடை

கந்தா்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சா... மேலும் பார்க்க

கூகூரில் பழைமையான ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கூகூரில் 700 ஆண்டுகள் பழைமையான ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், குன்றாண்டாா்கோவில் அருகேயுள்ள கூகூா் கிராமத்தில் கட்டுமான சி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் புதுகை மாவட்டத்தில் 213 முகாம்கள்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு!

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து உள்ள மருந்தகம் மற்றும் பெயிண்ட் கடையில் ... மேலும் பார்க்க