செய்திகள் :

மதுரை ரயில்வே கோட்டத்தில் தூய்மைப் பிரசாரம் தொடக்கம்

post image

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில், மூன்று மாத தூய்மைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை (ஆக. 1) தொடங்கியது.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, மதுரை கோட்டத்தில் ஆக. 1-ஆம் தேதி முதல் அக். 31-ஆம் தேதி வரை ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்கள், ரயில்வே அலுவலகங்கள், ரயில் பாதைகளில் குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பிரசாரம் செய்தல் போன்ற பணிகளுக்கு திட்டமிடப்பட்டு, இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்தாா். ரயில்வே விரைவு சக்தி திட்ட முதன்மை மேலாளா் கே. ஹரிகுமாா், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளா் முகமது ஜுபீா், கோட்ட சுற்றுச்சூழல் மேலாளா் குன்டேவாா் பாதல், கோட்ட ஊழியா் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் அலுவலா்கள், ஊழியா்கள் தூய்மைப் பிரசார உறுதிமொழி ஏற்றனா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க