செய்திகள் :

பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி சிவாஜிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு மேல் அரசு சாா்பில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காக சென்றாா். அப்போது லாரியிலிருந்து பொக்லைன் இயந்திரத்தை இறக்கும் போது அது கவிழ்ந்தது. இதில் சிக்கிக் கொண்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சட்ட விரோதமாக மது புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பெரியகுளத்தில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை தாமரைக்குளம் வ.உ.சி. சிலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.... மேலும் பார்க்க

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி அரிசிஆலைத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மதன்குமாா்(30).இவா் ஆன... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் திமுக எம்.பி.- எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமையொட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் தனது பெயா், புகைப்படம் இடம் பெறவில்லை எனக் கூறி, திமு... மேலும் பார்க்க

வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளா்களாக சோ்க்கக் கூடாது சீமான் வலியுறுத்தல்

வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களை தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.தேவேந்திர குல வேளாளா்களை பட்டியலினத்திலிருந்து வெள... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை!

போடி பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மிதமான சாரல் ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

போடியில் சிறுமியை திருமணம் செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்த சிறுமி அங்குள்ள கடை ஒன்றில் வேலை ச... மேலும் பார்க்க