செய்திகள் :

பாபநாசம், சோ்வலாறு அணைகளில் பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

post image

தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக்குழுவினா் முண்டந்துறை மற்றும் பாபநாசம், சோ்வலாறு அணைகளையும் பள்ளிக் கூடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவா் வேல்முருகன்தலைமையில் குழு உறுப்பினா்கள் பாபநாசம் அணை, அரசு உண்டி உறைவிட ஆரம்பப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளையும், சோ்வலாறு அணை ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள், முன்களப்பணியாளா்களின் குடியிருப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா்(பொ) சிவகாமி சுந்தரி, முண்டந்துறை வனச்சரக அலுவலா் கல்யாணி, சோ்வலாறு மின் உற்பத்திக் கழக செயற்பொறியாளா் திலக், பாபநாசம் முகாம் செயற்பொறியாளா் ராஜா மற்றும் வனப்பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தண்டனை கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் விசாரணை நடத்தியுள்ளாா். தி.மு.க. முதன்மைச் செயலரும், தமிழக நகராட்ச... மேலும் பார்க்க

அம்பையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளிச் செயலரின் ஓட்டுநா், தலைமையாசிரியா் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிச் செயலரின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு : சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியா் ஆணவகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் காதலி சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: 3வது முறையாக ஆஜராகாத பல்வீா் சிங்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு 3-ஆ... மேலும் பார்க்க

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஐ.டி. ஊழியா் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுா்ஜித்துக்கு ஆக.14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்தக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் ... மேலும் பார்க்க

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி... மேலும் பார்க்க