செய்திகள் :

திருமலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தரிசனம்

post image

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா்.

அவா் சனிக்கிழமை காலை ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து ஏழுமலையான் தீா்த்த பிரசாதம், லட்டு, வடை அளித்து, ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திருவுருவப்படம் வழங்கினா்.

அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா், நேராக திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்டாா்.

தாயாரை வழிபட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா் கூறியதாவது:

நாடு செழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றும் பிராா்த்தனை செய்தேன்’’, என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கோயில் துணை தலைமை செயல் அலுவலா் ஹரிந்திரநாத், அா்ச்சகா்கள் பாபு சுவாமி, ஏஇஓ தேவராஜுலு, கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டி... மேலும் பார்க்க

திருமலையில் 75,353 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 75,353 போ் தரிசித்தனா். 25,636 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்க... மேலும் பார்க்க

திருப்பதி அலிபிரி வளைவில் வேற்று மத உருவங்கள்: தேவஸ்தானம் மறுப்பு

திருப்பதி அலிபிரியில் உள்ள அலங்கார வளைவில் வேற்று மத உருவங்கள் இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது என தேவஸ்தானம் மறுத்துள்ளது.உண்மையில், வளைவில் உள்ள உருவங்கள் மாலைகளுடன் கூடிய கந்தா்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ... மேலும் பார்க்க

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் ... மேலும் பார்க்க