செய்திகள் :

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

post image

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிலானி, 1953 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நிறுவப்பட்ட மின்னணு துறையில் ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது மின்னணு துறைகளில் பல துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் மையங்களையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டெனோ மற்றும் செக்ரட்டரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 01/2025

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 2

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Secretariat Assistant

காலியிடங்கள்: 4

பிரிவு: General

காலியிடங்கள்: 4

பிரிவு: Finance & Accounts

காலியிடங்கள்: 2

பிரிவு: Stores & Purchase

காலியிடங்கள்: 2

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in என்ற இணையதளம் மூலம விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 7,783 பணி: அங... மேலும் பார்க்க

உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!

உதவித் தொகையுடன் சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அளிக்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஏப்.2-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம... மேலும் பார்க்க

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் (எய்ம்ஸ்) காலியாகவுள்ள செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண். 34/2025பணி: Nursing Officerதகுதி: செ... மேலும் பார்க்க

விவசாய பட்டதாரிகளுக்கு ஜேஆர்எப் பணி

நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Research Fellowகாலியிடம்: 1தகுதி: Agricultura... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உயிரி-பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை!

பிரபல வணிக வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Senior Customer Service Executive) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று(மார்ச் 16) ... மேலும் பார்க்க