செய்திகள் :

மன்மோகன் சமல்: ஒடிசா பாஜக தலைவராக மீண்டும் நியமனம்!

post image

ஆளும் பாஜக மன்மோகன் சமலை அதன் ஒடிசா பிரிவுத் தலைவராக மீண்டும் நியமித்துள்ளது.

பாஜகவின் மத்திய தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கட்சியின் மாநில தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் மன்மோகனின் மறுநியமனத்தை அறிவித்தார்.

பாஜகவின் மத்திய தேர்தல் பார்வையாளர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கட்சியின் மாநில தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் சமலின் மறு நியமனத்தை அறிவித்தார்.

இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஒரே தலைவர் அவர்தான், எனவே, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒடிசா பிரிவு தலைவராகவும், மொத்தத்தில் நான்கு முறை மன்மோகன் பதவிவகித்தார்.

நவம்பர் 1999 முதல் அக்டோபர் 2000 வரை, அக்டோபர் 2000 முதல் மே 2004 வரை, மற்றும் மார்ச் 2023 முதல் ஜூலை 2025 வரை என அவரின் அவரது மூன்று பதவிக்காலங்கள் ஆகும்.

ஏப்ரல் 15, 1959ல் பத்ராக் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சமல், மாநில மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்.

The ruling BJP on Tuesday reappointed Manmohan Samal as its Odisha unit president.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க