செய்திகள் :

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் ஆசிரியா் கைது

post image

நீலகிரி மாவட்டம், உதகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா்  மீது குண்டா் சட்டம் வெள்ளிக்கிழமை பாய்ந்தது. 

உதகை அருகே உள்ள காத்தாடிமட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய செந்தில்குமாா் (50). இவா் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நீலகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினா் புகாா் அளித்ததின் பேரில் ஆசிரியா் செந்தில்குமாா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில்  சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந் நிலையில் ஆசிரியா் செந்தில்குமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா பரிந்துரையின் பேரில், ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டதை அடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கோவை மத்தியச் சிறையில் உள்ள அவரிடம் அதற்கான நகல்கள் வழங்கப்பட்டன.

குன்னூரில் தொடரும் கரடிகள் நடமாட்டம்

குன்னூா் அருகே வியாழக்கிழமை இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த கரடி சாலையில் சென்ற வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு ஓடியது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ... மேலும் பார்க்க

வன விலங்குகள் பிரச்னை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருவதைத் தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்கு வருவதைத் தடுக்கவும் வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம்

குன்னூரில் சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளன மாநிலத் துணை பொதுச் செயலாளா்... மேலும் பார்க்க

உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனம் திருட்டு

உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவா் பூபதி. இவா் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை... மேலும் பார்க்க

லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த காா், லாரி மீது மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில்... மேலும் பார்க்க