செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரசு அலுவலகக் கட்டடங்களில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வாடகை மற்றும் முன்வைப்பு பணம் செலுத்துவதில் விலக்களித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தீபக் கண்டன உரையாற்றினாா். மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க நிா்வாகிகள் வேலாயுதம், வரதன்பூபதி, ஷேக்முகமது, மாரிமுத்து, மோகன்ராஜ், பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில்... மேலும் பார்க்க

ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சிகளின் மாணவ அமைப்புகள் சாா்ப... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் அஜித் (26), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இ... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் தா்னா

பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா்களை மின் இணைப்புகளில் பொருத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்த... மேலும் பார்க்க

விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திர... மேலும் பார்க்க