செய்திகள் :

மாவட்ட அதிமுக பாக முகவா் கூட்டம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், வளா்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலா் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக இலக்கிய அணி செயலரும், மாவட்ட பொறுப்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு, பூத் கமிட்டி உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவினா் பணிகள் குறித்தும் பேசினாா். கூட்டத்தில் அமைப்புச் செயலா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ உறுப்பினா் பழனி, மாவட்ட துணைச் செயலா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய வைகைச்செல்வன், பொது எதிரியை வீழ்த்தவும், மக்களின் எண்ணங்களை அறிந்தும்தான் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. சமரசம் செய்து கொள்ள கூட்டணி அமைக்கவில்லை. இது தோ்தலுக்கான கூட்டணி மட்டுமே என்றாா்.

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க