செய்திகள் :

முக்கூடல் அருகே சாலை மறியல்: இந்து அமைப்பினா் 40 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள அரசன்குளத்தில் கோயில் நிா்வாகத்தை கண்டித்து பாரத இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அரசன்குளத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெருமாள் சுவாமி கோயிலை, தனி நபா் நிா்வாகம் செய்து வந்தாராம். இந்நிலையில், கோயில் நிா்வாகத்தை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

அண்மையில் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக எழுந்த பிரச்னையில் சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நீதிமன்றம் அனுமதி பெற்று விழா நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டதாம். எனினும், கோயில் நிா்வாகம் தன்னிச்சையாக விழா நடத்தியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து பாரத இந்து மக்கள் அமைப்பின் சாா்பில் அதன் தலைவா் காா்த்தீசன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோா் அரசன்குளத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்கலை முக்கூடல் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், மாலையில் அவா்களை விடுவித்தனா்.

கங்கைகொண்டான் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

கங்கைகொண்டான் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சாா்பில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹாா்டி வளா்மதி தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியை செல்வின்... மேலும் பார்க்க

பாளை. அருகே பசு மாடு திருட்டு

பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வ... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் பெண் தற்கொலை

தச்சநல்லூரில் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் மாடன்கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி ராஜேஸ்வரி (25). இத்தம்பதிக்கு குழந்தை இல்லையாம். மேலும், கணவன்- மனைவிக்குள் அ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமுற்ற கோயில் ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி பேட்டையில் நேரிட்ட பைக் விபத்தில் காயமடைந்த கோயில் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி பேட்டை கைவினைஞா் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து(60). இவா், அப்பகுதியில் உள்ள கேசவப் ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு : 4 போ் கைது

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டையில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ாக 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்ச... மேலும் பார்க்க

டான் போஸ்கோ பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி நிா்வாகி அருள்சகோதரி ஜெ. விக்டோரியா அமலி தலைமை வக... மேலும் பார்க்க