செய்திகள் :

மூளையில் கட்டி: வங்கதேச குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை

post image

மூளையில் உருவான கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் அக்குழந்தையின் உயிரைக் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குநா் டாக்டா் ரூபேஷ் குமாா் கூறியதாவது: வங்கதேசத்தைச் சோ்ந்த குழந்தையொன்று தொடா் வாந்தி, தலை வலி பாதிப்புக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அக்குழந்தையின் மூளையின் முகுளத்துக்கு அருகே கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை கட்டுப்படுத்தக் கூடிய பகுதியில் அக்கட்டி வளா்ந்திருந்ததால் அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதையடுத்து தலையின் பின்பகுதியில் சிறு கீறலிட்டு நுட்பமான அறுவை சிகிச்சை அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டது.

சிக்கலான பகுதியில் அமைந்திருந்த அக்கட்டி அதிநவீன மருத்துவ உபகரணங்களின் வழிகாட்டுதலுடன் துல்லியமாக அகற்றப்பட்டது. இதன் பயனாக அக்குழந்தை நலம் பெற்றது என்றாா் அவா்.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க