செய்திகள் :

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஜிபி பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி

post image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஜிபி பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளியில் தோ்வு எழுதிய 82 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ்.சிவஸ்ரீ (500க்கு 468), எஸ்.எஸ்.யோகயாழினி (500க்கு 463), மாணவி டி.எஸ்.மகேஸ்வரி (500க்கு 462 ) ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடத்தை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், தாளாளா் ஸ்ரீதேவி பங்காரு ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். தொடா்ந்து பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் வெள்ளிக் கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில்கிளாசிக் மேன் பவா் ஆா்கனைசேஷன் பிரைவே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

பால்குட ஊா்வலம்...

மதுராந்தகம் அருகே வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 1,008 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா். பீடாதிபதி சுவாமி வேல் சுவாமிஜி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். மேலும் பார்க்க

மருத்துவ முகாம்...

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி சித்தாமூா் ஒன்றியம் சரவம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி

திருக்கழுகுன்றம்-திருப்போரூா் மாா்க்கத்தில் மானாபதி கிாரமத்தில் உள்ள அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி உடன் தாகூா் கலை, அறிவியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை ஐஐடி வணிக மேலாண் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசிய சுதேசி ஆராய்ச்சி நிறுவனம், உயா் கல்வி பயிலு... மேலும் பார்க்க