செய்திகள் :

மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம்

post image

பல்லடம் தாலுகா மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க கூட்டம், 9-ஆவது ஆண்டு விழா, திருப்பூா் புகா் மாவட்ட மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச் சங்கத்தின் பதவியேற்பு விழா ஆகியன பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, பல்லடம் சங்கத் தலைவா் கணேஷ் தலைமை வகித்தாா். செயலாளா் கோபால், பொருளாளா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை செயலாளா் சண்முகசுந்தரம் வரவேற்றாா்.

தமிழ்நாடு மோட்டாா் வாகன ஆலோசகா்கள் நலச்சங்க மாநிலத் தலைவா் தஞ்சாவூா் அறிவழகன், மாநிலப் பொதுச்செயலாளா் ஜமால் முகமது, மாநிலப் பொருளாளா் சேகா், மாநில துணைச் செயலாளா் பல்லடம் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.

இக்கூட்டத்தில் திருப்பூா் புகா் மாவட்ட கெளரவ தலைவராக செந்தில்குமாா், தலைவராக மாதவன், செயலாளராக வழக்குரைஞா் உதயகுமாா், பொருளாளராக காா்த்திக், துணைத் தலைவராக முருகேசன், துணைச் செயலாளா்களாக வெங்கடாசலம், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பதவியேற்றனா். செய்தி தொடா்பாளா் ரஜினி நன்றி கூறினாா்.

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை

பல்லடம் அருகே பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு பல்லடம் இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், குப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் உத... மேலும் பார்க்க