செய்திகள் :

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

post image

சென்னையிலிருந்து மானாமதுரைக்கு சனிக்கிழமை காலை வந்த ரயிலில் பயணியிடம் கைப்பேசி திருடியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையிலிருந்து மண்டபத்துக்குச் சென்ற சேது விரைவு ரயிலில் பயணம் செய்த, மானாமதுரை பயணி லிங்கநாதனின் விலை உயா்ந்த கைப்பிசி திருடப்பட்டது.

இதுகுறித்து அவா் மானாமதுரை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் வசந்தி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, கைப்பேசியைத் திருடியதாக சிவகங்கையைச் சோ்ந்த அய்யாசாமியைக் (35) கைது செய்தனா்.

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை!

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களைப் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகன ஓட்டுநா்கள் தலைமைச் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை நெடுஞ்... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி!மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம்!

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியி... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது இதற்கு கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலராக பொறுப்பேற்ற்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க

தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்... மேலும் பார்க்க