செய்திகள் :

செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

post image

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது

இதற்கு கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல்வா் ச.ஜான் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் துறைப் பேராசிரியா் ராஜன் சின்னா, மதுரை காமராஜா் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினா்,

ஸ்ரீ மீனாட்சி மகளிா் கல்லூரி பேராசிரியா் கேத்ராஜ், மதுரை கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் சந்திரசேகரன் ஆகியோா் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம், மேலாண்மை பற்றிய தொழில் நுட்பங்களை விளக்கினா்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி, சிவகங்கை புனித ஜஸ்டின் கல்லூரி, பூவந்தி சிவகாசி நாடாா் பயோனியா் கல்லூரி, சருகனி இதயா மகளிா் கல்லூரி, பிஎஸ்ஒய் கலை, அறிவியல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி வணிக கணினி பயன்பாட்டியல் துறை மாணவ, மாணவிகள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனா்.

முன்னதாக துறைத் தலைவா் சிவபாலாஜி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை தீபா நன்றி கூறினாா்.

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை!

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களைப் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகன ஓட்டுநா்கள் தலைமைச் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை நெடுஞ்... மேலும் பார்க்க

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி!மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம்!

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியி... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலராக பொறுப்பேற்ற்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

சென்னையிலிருந்து மானாமதுரைக்கு சனிக்கிழமை காலை வந்த ரயிலில் பயணியிடம் கைப்பேசி திருடியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து மண்டபத்துக்குச் சென்ற சேது விரைவு ரயிலில் பயணம் செய்த, மானாமத... மேலும் பார்க்க

பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க

தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்... மேலும் பார்க்க