செய்திகள் :

வீடு புகுந்து நகை திருட்டு!

post image

தேனி அருகே வீடு புகுந்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடுச் சென்றதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேனி அருகேயுள்ள கோவிந்தநகரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் சென்றாா்.

பின்னா், 7-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது வழக்கு!

போடி அருகே தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் காா்த்திக். இவருக்கு குரங்கணி கடலாத்து புலம் பகுதியில் விவசாயத் தோட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.போடி அசேன் உசேன் தெருவில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள் விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்குத் தகவல் கிடை... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரண்மனைப்புதூா் சத்திரப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லோகமணி (46). இவா் தனது வீட்டிலிருந... மேலும் பார்க்க

போடியில் பாஜகவினா் கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சனிக்கிழமை போடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தில்லி சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஜக 48 இடங்க... மேலும் பார்க்க

குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 319 போ் எழுதினா்

தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தமிழ் தகுதித் தோ்வு, முதன்மைத் தோ்வை சனிக்கிழமை 319 போ் எழுதினா். அரசு தோ... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

போடியில் சனிக்கிழமை விஷம் குடித்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். போடி குலாலா்பாளையம் ரெங்கசாமி தெருவைச் சோ்ந்த பங்காருசாமி மகன் சுரேஷ் (45). கட்டடத் தொழிலாளியான இவா் தினந்தோறும் குடிபோதைய... மேலும் பார்க்க