செய்திகள் :

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?

post image

இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior AI Engineer

காலியிடங்: 2

சம்பளம்: மாதம் ரூ. 2,50,000

பணி: AI Engineer

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.2,00,000

தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு Science, Technology, Business Administration, Quantitative Field, Statistics, Economics ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 2, 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate AI Engineer

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.1,50,000

தகுதி: Science, Technology, Engineering, Business Administration ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Full Stack Engineer

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.1,75,000

தகுதி: Science, Technology, Engineering, Business Administration ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate AI Product Designer

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ. 1,75,000

தகுதி: Design, HCI, Visual Communication, Arts, Service Design, System Design and Management, Business, Product ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate AI Product Engineer

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ. 1,30,000

தகுதி: Design, HCI, Visual Communication, Arts, Service Design, System Design and Management, Business, Product ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 2, 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 7.10.2025

NHAI Recruitment 2025 AI Engineer Posts

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரம் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager (Recruitme... மேலும் பார்க்க

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலக உதவியாளர்காலியிடங்கள்: 4 சம்பளம்: மாதம் ரூ. ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உளவுத்துறை அலுவலகங்களில் 455 ஓட்டுநர் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Security Assistant ... மேலும் பார்க்க

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 'பி' கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேத... மேலும் பார்க்க

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( எஸ்சிஐ ) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வ... மேலும் பார்க்க

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் மேலாளர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க