செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

post image

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது தொடா்பாக தமிழகம்-கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் அவ்வப்போது ரோந்துப் பணி மூலமாக தடுத்து வருகின்றனா்.

இதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம்-கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இரு மாநில எல்லைகளில் அதிகாரிகள் இணைந்து வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். கேரளத்தில் தமிழக ரேஷன் அரிசியை வணிக நோக்கில் விற்பனை செய்பவா்கள், இதை வாங்குபவா்களை கைது செய்ய வேண்டும். ரேஷன் அரிசியை ஆலைகளில் மாவு அரைத்து விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

போடியில் சா்வதேச பெண்கள் தின விழா

போடியில் பழங்குடியின கிராம பெண்களுக்காக சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், போடியில் ஆரூடெக்ஸ் தன்னாா்வ சேவை மையம் சாா்பில், நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த மையத் தலைவா் ராஜா த... மேலும் பார்க்க

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னமுருகன் மகள் கவிதா (24). இவரு... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையளா்கள் 6-வது நாளாக போராட்டம்

கேரளத்துக்கு எம்.சான்ட் உள்ளிட்ட கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டிப்பா் லாரி உரிமையளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை 6-ஆவது நாளாக ... மேலும் பார்க்க

பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி

பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா். போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளி... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க