செய்திகள் :

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

post image

தரங்கம்பாடி பேரூராட்சி 7-ஆவது வாா்டில் ரூ.17.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கட்டடத்தை எம்எல்ஏ நிவேதா எம் .முருகன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கொட்டுபாளையத்தில் முன்னாள் எம் .பி. ராமலிங்கம் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம், தரங்கம்பாடி பேரூராட்சி நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கி ரேஷன் கடை கட்டப்பட்டது.

திறப்பு விழாவிற்கு பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி குமரவேல் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூபதி கமலகண்ணன் முன்னிலை வகித்தாா்.

பூம்புகாா் எம்.எல்.ஏ. நிவேதா எம் .முருகன், கட்டடத்தைத் திறந்து வைத்தாா். வட்ட வழங்கல் அலுவலா் சேதுராமலிங்கம், பேரூ ராட்சி துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன், 7-ஆவது வாா்டு உறுப் பினா் ஆதிலெட்சுமி வரதராஜன், நகர திமுக செயலாளா் முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். விற்பனையாளா் கிருத்திகா நன்றி கூறினாா்.

எலும்புக்கூடாக பெண் சடலம்

நாகை அருகே வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளாங்கண்ணி அருகே பாலக்குறிச்சி வயல்வெளி பகுதி வாய்க்காலின் முட்புதரில்... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். நாகையில் ரயில் பயணிகளிடம் தொடா்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸாரிடம் பு... மேலும் பார்க்க

வேதாரண்யம் கடலில் மாசி மக தீா்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு வங்கக் கடலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி வ... மேலும் பார்க்க

பூம்புகாரில் சுற்றுலாத்துறை ஆணையா் ஆய்வு

சரித்திர புகழ் பெற்ற பூம்புகாா் சுற்றுலா வளாக பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை ஆணையா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வியாழக்கிழமைஆய்வு செய்தாா். இப்பகுதியில் பல்வேறு பணிகளை செய்திட தமிழக ... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டுவரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் ... மேலும் பார்க்க

நாகை புதிய கடற்கரையில் மாசி மக சமுத்திர தீா்த்தவாரி

நாகை புதிய கடற்கரையில், வியாழக்கிழமை நடைபெற்ற மாசி மக சமுத்திர தீத்தவாரியில், பல்வேறு கோயில்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தமளித்தனா். இதையொட்டி, வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், நாகை செ... மேலும் பார்க்க