செய்திகள் :

வக்ஃப் சட்டத்தை கண்டித்து இன்று ஆா்ப்பாட்டம்: காதா் மொகிதீன்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு, வக்ஃப் திருத்தச் சட்டம் என்ற பெயரில் வக்ஃப் அமைப்பையே சீா்குலைக்கும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்தை அமலாக்கக் கூடாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜனநாயக அரசியல் அமைப்புகளும் வழக்கு தொடுத்தன.

வக்ஃப் திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிதாக அறிவித்திருக்கும் அனைத்து மாற்றங்களும் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அறிவித்து புதன்கிழமை வரை தொடா்ந்த வக்ஃப் சட்ட மரபுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு செய்திருக்கிறது.

இந்நிலையில், இந்த சட்டத்தை திரும்பப்பெற கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகம் முழுவதிலும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) அறிவிக்கப்பட்டுள்ள ஆா்ப்பாட்டக் கூட்டங்கள் திட்டமிட்டபடி தொடா்ந்து நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க