செய்திகள் :

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

post image

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவின்போது, காலை உணவில் அசைவ உணவுகள் இணைக்கப்படவில்லை என்றும், மதியம் மற்றும் இரவு மட்டுமே அசைவ உணவு வழங்கப்படும் என முன்பதிவின்போது அதன் இணைய செயலியில் காண்பிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிவந்த நிலையில், அதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அசைவ உணவுகளின் பட்டியல் பயணிகளுக்கு காட்டவில்லை என்றும், அதை சரிசெய்யும் பணியில் ரயில்வே நிா்வாகம் விரைந்து செயல்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. சமீப வாரங்களில் தங்கம் விலை 72... மேலும் பார்க்க

தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தூய்மையான சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 'தூய்மை மிஷன்' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க இருக்கிறார். இத்தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "நம் எதிர்கால ச... மேலும் பார்க்க

துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொட... மேலும் பார்க்க

மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!

கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை மெட்ரோ... மேலும் பார்க்க

குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாணவி வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பெண்கள் பாதுகாப்பு பற்றி வ... மேலும் பார்க்க