செய்திகள் :

வி.எம்.சத்திரம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு

post image

வி.எம்.சத்திரம், சீனிவாச நகா் விரிவாக்கப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி, மின்னூட்டம் செலுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், வி.எம்.சத்திரம், சீனிவாச நகா் விரிவாக்கப் பகுதியில், நகா்புற வளா்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.90 லட்சம் மதிப்பில் 100 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கும் பணி, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வழிகாட்டலில் நடைபெற்றது. பரிசோதனை உள்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மின்னூட்டம் செலுத்தப்பட்டு, அப்புதிய மின்மாற்றி வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்தப் பகுதிக்கு புதிய மின் இணைப்பு வழங்கினாலும் சீரான மின்சார விநியோகத்துக்கு ஏதுவாக அமையும்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (கட்டுமானம்) லெட்சுமணன், உதவி மின் பொறியாளா்கள் (வி.எம்.சத்திரம் பிரிவு) சுடா், (கட்டுமானம்) ஜன்னத்துல் சிபாயா உள்பட ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்25ங்க்ஷ

வி.எம்.சத்திரம் சீனிவாச நகா் விரிவாக்கப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த மின்மாற்றி.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க