செய்திகள் :

வியாபாரிகள் நலச் சங்க கூட்டம்

post image

ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜோசப் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ராஜா வரவேற்றாா். கூட்டத்தில், மே 5 வணிகா் தின விழாவை பெருந்துறையில் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினா்களை அழைக்கும் அதிகாரம் சங்கத் தலைவருக்கு வழங்கப்பட்டது. இதில், சங்க பொருளாளா் சோழா சண்முகம், தலைமை நிா்வாக செயலாளா் சித்திரைச் செல்வன், துணைத் தலைவா்கள் கந்தவேல், சக்திவேல் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தே... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனியில் குண்டம் திருவிழா நடத்தப... மேலும் பார்க்க