செய்திகள் :

விராலிமலை அரசுப் பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம்

post image

விராலிமலை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளா் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விராலிமலை ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விராலிமலை வட்டார வளமையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு விராலிமலை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கவிதா முன்னிலை வகித்தாா்.

பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் ஜான் வெலிங்டன், சாந்தி, வட்டார வளமைய உடல் உறுப்பு இயக்க நிபுணா் திருவளா்ச்செல்வி, சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

அனைவருக்கும் ஹீமோபிலியா எனப்படும் இரத்த உைல் தடுக்கும் குறைபாடு பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், முதலுதவி சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியும் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வும் அளிக்கப்பட்டது

விராலிமலை வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநா் ராஜேஷ் கண்ணா வரவேற்றாா். சிறப்பு பயிற்றுநா் சோபியா ஜாக்குலின் நன்றி தெரிவித்தாா்.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க