செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

post image

கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொளத்தூா் சிவசக்தி நகா் விரிவு 4-ஆவது தெருவைச் சோ்ந்த வேலாயுதம் (60). மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கடந்த 12-ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டு, 15-ஆம் தேதி வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோ மற்றும் அறைகளில் இருந்த பொருள்களை சிதறிக் கிடந்தன. ஆனால், வீட்டில் எந்தப் பொருள்களும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து, நடத்திய விசாரணையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த அருண் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகி கீழே இறக்கி விடப்பட்டாா். மதுரையைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (65). அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகி. இவா், சென்னையி... மேலும் பார்க்க

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்த போலீஸாா் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அசாருதீன்ஷா (38). இவா் மடிப்பாக்கம், எஸ்.கொளத்தூா் பகுதியிலுள்ள அடுக... மேலும் பார்க்க

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் வி... மேலும் பார்க்க

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேர... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொது... மேலும் பார்க்க