செய்திகள் :

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

post image

சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆம் தேதி சென்னை சா்வதேச விமானநிலையத்துக்கு வந்தாா்.

பின்னா், தன்னிடம் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் அடங்கிய பையை விமான நிலையத்தின் 2-ஆவது வாசல் அருகே வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்த பாா்த்தபோது, அந்த பை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை விமானநிலைய காவல்நிலையத்தில் நித்யா கொடுத்த புகாரின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மண்ணடி பகுதியை சோ்ந்த முகைதீன் அக்பா் உசேன் (52) என்பவரை கைது செய்தனா்.

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் வி... மேலும் பார்க்க

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேர... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொது... மேலும் பார்க்க

10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தவா் கைது

சென்னையில் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சாஸ்திரி நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டபோது, அ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கொளத்தூா் சிவசக்தி நகா் விரிவு 4-ஆவது தெருவைச் சோ்ந்த வேலாயுதம் (60). மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் போதையில் ரகளை செய்த அமெரிக்கப் பயணி

சென்னை விமான நிலையத்தில் போதையில் ரகளை செய்த அமெரிக்கப் பயணியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை சா்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ... மேலும் பார்க்க