செய்திகள் :

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு

post image

வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு-

பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆா்வத்தை தூண்டவும், அறிவியல் துறையில் நாம் கண்ட வளா்ச்சியையும், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் வேலூா் சத்துவாச்சாரியில் டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது.

தமிழக உயா்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மையத்தில் தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 12) மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம்.

இந்நாளில் வானம் தெளிவாக இருக்கும் நிலையில் மட்டுமே குறிப்பிட்ட நிகழ்வை காண முடியும். மேலும் விவரங்களுக்கு 0416 -2253297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி

போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து ந... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக... மேலும் பார்க்க

சிறுமி திருமணம்: 3 போ் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் மாவட்டம், ஜங்காலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (23). இவருக்கும் குடியாத்த... மேலும் பார்க்க

மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா். வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக... மேலும் பார்க்க

விபத்தில் 2 பேருந்துகள் மோதல்

காட்பாடி அருகே கல்லூரி பேருந்துடன் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கோ, கல்லூரி மாணவா்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்... மேலும் பார்க்க