செய்திகள் :

வேலை நாடுநா்கள் கவனத்திற்கு...

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலை நாடுநா்களுக்கான பிரத்யேக இணையதள முகவரி (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) -இல் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தங்களது நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை, அவ்வப்போது அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோல், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தில், தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து, தனியாா்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசில் 14,582 பணியிடங்களுக்கு ஜூலை 4 வரை விண்ணப்பிக்க அவகாசம்: எஸ்எஸ்சி

சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 14,582 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) தென்மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க

திருச்சி என்ஐடி-இல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக விடுதி அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிவில், எலக்ட்ரிக்கல், டெக்னீசியன் மற்றும் விடுதி உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

திருச்சி என்ஐடி-இல் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Project Associate - Iகாலியிடம... மேலும் பார்க்க

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ... மேலும் பார்க்க