செய்திகள் :

திருச்சி என்ஐடி-இல் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate - I

காலியிடம்: 1

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.28,000

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதி முறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: வேதியியல்,வேதியியல் அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டு பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 30.6.2025 தேதிக்கு முன் பிடிஎப் ஆக மாற்றி govindarajan@nitt.edu என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

Dr. Govindarajan Ramadoss, Principal Investigator (IP), Inspire Faculty, Department of Chemistry, NIT, Trichy - 620015.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

திருச்சி என்ஐடி-இல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக விடுதி அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிவில், எலக்ட்ரிக்கல், டெக்னீசியன் மற்றும் விடுதி உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ... மேலும் பார்க்க

2,299 கிராம உதவியாளா்கள் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா... மேலும் பார்க்க

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty Resource Personகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.80,000... மேலும் பார்க்க