செய்திகள் :

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவு

post image

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவால் மீன் விலை அதிகரித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களுக்கு தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை, திருச்சி ஆகிய பகுதிகளில் அதிக கிராக்கி உண்டு. கடந்த சில நாள்களாக வெயில் கடுமையாக இருப்பதால் மீன் வரத்துக் குறைந்தது. இதனால், மீன் விலை அதிகரித்தது. பாறை மீன் கிலோ ரூ.600-க்கும், முரல், இறால் கிலோ ரூ.700-க்கும், நண்டு கிலோ ரூ.600-க்கும் விற்பனை ஆகின.

தொண்டி கடற்கரையில் 90 கிலோ கஞ்சா பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் 90 கிலோ கஞ்சாவை கடலோரக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தொண்டி அருகே உள்ள மணக்குடி கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்ப... மேலும் பார்க்க

திருவாடானையில் பலத்த மழை

திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்தக் காற்றுடன் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சீ.கே மங்கலம், பாரூா், கோவணி, பெரிய கீரமங்கலம், கல்லூா், பாரதி நகா், திர... மேலும் பார்க்க

25 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையம்!

கமுதி அங்கன்வாடி மையத்துக்கு கடந்த 25 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால் குழந்தைகள் அவதிப்படுவதாகப் பெற்றோா் தெரிவித்தனா். மேலும் குழந்தைகள் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகப் புகாா் எழுந்தது. ராமநா... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கிய ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை!

ஈரான் நாட்டில் போரில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 3 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்களின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோர... மேலும் பார்க்க

முதுகுளத்தூா்: பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்கள் சாலையோரம் வீச்சு!

முதுகுளத்தூா் அருகே சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்களை பொதுமக்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்- உத்திரகோசமங்கை சாலைய... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மண்டபம் மீனவரின் உடல் நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து கடந்த 17- ஆம் தேதி மீனவா்கள் கடல... மேலும் பார்க்க